13 மார்ச் 2015

தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி-2015 ஆண்டுவிழா













மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா-2015 மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதன் தொகுப்பு படங்கள் தங்களது பார்வைக்காக...
...தொடர்ச்சி (5)
குடும்ப உறவுக்கும் வழிகாட்டியாக அமைந்தது அரசுப்பள்ளி ஆண்டுவிழா..
கல் மனதையும் கலங்கவைக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டுவிழாவில் ....
அரசு பள்ளியில் என்ன குறை? என்ன குறை? என்ன குறை?
PUMSCHOOL-THALAVADI -2015
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -தாளவாடி
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.பள்ளி ஆண்டுவிழா திரு.R.மாதேஷ்M.A.,B.Ed., அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரிய குழுவினர் மிகச்சிறப்பாக நடத்தினர்.எவ்வித குறைகளும் இல்லாமல் இந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் குழுவாக ஒருங்கிணைந்து உருதுமொழி,ஆங்கில மொழி,கன்னட மொழி,தமிழ் மொழி என பல மொழிகளில் இப்பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி நல்வழி காட்டுவது தாளவாடி மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.அதற்கான சான்றுதாங்க இந்த ஆண்டுவிழா .
தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா-2015 (எனக்கு மனிதப்பண்பு கொடுத்த விழா என்பதே மிகச்சரியானதுங்க..)
திருக்குறள் 67,69,70 களுக்கு சான்றாக,அதாவது,
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்,
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்,
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்,
என்ற குறள்வரிகளுக்கேற்ப தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களின் இளமைப்பருவத்தில் தம் தாயார் வறுமை மிகுந்த அன்றைய காலத்திலும் எப்படியாவது தன் மகனை படிக்க வைக்கவேண்டும் என்ற குறிக்கோளின்படி கஷ்டப்பட்டு கடன் வாங்கி,படிக்கவைத்த ஆரம்ப காலத்தை நினைவு கூர்ந்து குடும்ப உறவின் ஆழத்தை பெற்றோருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை பள்ளி ஆண்டுவிழாவில் தம் தாயாரை வரவழைத்து அனைவரின் முன்னிலையிலும் பெருமைப்படுத்திய நெஞ்சைக்குலுக்கிய நிகழ்வின் புகைப்படத்தொகுப்புதாங்க இவைகள்..தலைமை ஆசிரியர் அவர்கள் தம் தாயாருக்கு செலுத்திய பாராட்டும் ,மரியாதையும் நன்றிக்கடனும்,குழுமியிருந்த அனைத்து சான்றோர்களின் கண்களையும் கலங்கவைத்துவிட்டன..அவருடையை தாயாரையும் வாழ்த்துவோம்.அதேபோல நம்ம பெற்றோர்களுக்கும் மரியாதை செலுத்துவோம் ..
DrBalasubramanian Palanisamy உடன்





























 .....தொடர்ச்சி (4)
அரசு பள்ளியில் என்ன குறை? என்ன குறை? என்ன குறை?
PUMSCHOOL-THALAVADI -2015
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -தாளவாடி
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.பள்ளி ஆண்டுவிழா திரு.R.மாதேஷ்M.A.,B.Ed., அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரிய குழுவினர் மிகச்சிறப்பாக நடத்தினர்.எவ்வித குறைகளும் இல்லாமல் இந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் குழுவாக ஒருங்கிணைந்து உருதுமொழி,ஆங்கில மொழி,கன்னட மொழி,தமிழ் மொழி என பல மொழிகளில் இப்பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி நல்வழி காட்டுவது தாளவாடி மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.அதற்கான சான்றுதாங்க இந்த ஆண்டுவிழா .
''பிணியின்மை,செல்வம்,விளைவின்பம்,ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து''
என்ற 738வது திருக்குறளுக்கு உதாரணமாக ,நோயில்லாமை,செல்வம்,விளைபொருட்கள் வளம்,இன்பமான வாழ்வு,நல்ல காவல் இவ்வைந்தும் பெற இளைய மாணவ சமுதாயத்திற்கு வருடம் முழுவதும் வழிகாட்டிய ஆசிரியப்பெருமக்கள் தங்கள் சேவைப்பணியினை நினைவுபடுத்த,பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி ,கலைத்திறனைகளை,பார்த்து மகிழ,மாணவச்செல்வங்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்வாய்ப்பு கொடுப்பது இந்த ஆண்டுவிழாதாங்க
கூடியிருக்கும் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்,வட்டார வளமைய அலுவலர்,முக்கிய பிரமுகர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் உட்பட பெற்றோர்கள் மற்றும் சான்றோர்கள்,சமூக ஆர்வலர்கள்,சமூக சேவை அமைப்புகள்,அரசு மருத்துவமனை மருத்துவர்,சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,திருக்குறள் பேரவை செயலாளர் அவர்கள், கராத்தே மாஸ்டர் அவர்கள் என பல தரப்பினரும் வருகை புரிந்து சிறப்பித்தமையே சான்றுங்க...அதன் தொடர்ச்சியாக அடுத்து பதிவிலும்(5)பாருங்க...


Karuppu Samy உடன்



















































.....தொடர்ச்சி (3)
அரசு பள்ளியில் என்ன குறை? என்ன குறை? என்ன குறை?
PUMSCHOOL-THALAVADI -2015
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -தாளவாடி
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.பள்ளி ஆண்டுவிழா திரு.R.மாதேஷ்M.A.,B.Ed., அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரிய குழுவினர் மிகச்சிறப்பாக நடத்தினர்.சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் தலைமையுரை முதல் நிறைவான வாழ்த்துரை வரை தங்களது உரையில் ,அரசு பள்ளிகளில் எவ்வித குறைகளும் இல்லாமல் இந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் குழுவாக ஒருங்கிணைந்து உருதுமொழி,ஆங்கில மொழி,கன்னட மொழி,தமிழ் மொழி என பல மொழிகளில் இப்பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி நல்வழி காட்டுவது தாளவாடி மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.அதற்கான சான்றுதாங்க இந்த ஆண்டுவிழா என்றனர்.மேலும் தங்கள் உரையில்,
''பிணியின்மை,செல்வம்,விளைவின்பம்,ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து''
என்ற 738வது திருக்குறளை உதாரணம் காட்டி நாட்டிற்கு அழகான இவ்வைந்தும் பெற இளைய மாணவ சமுதாயத்திற்கு வருடம் முழுவதும் வழிகாட்டிய ஆசிரியப்பெருமக்கள் நினைவுகொள்ள,பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி ,கலைத்திறனைகளை,பார்த்து மகிழ,மாணவச்செல்வங்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்வாய்ப்பு கொடுப்பது இந்த ஆண்டுவிழாதாங்க..என்றனர்....
கூடியிருக்கும் பெற்றோர்கள் மற்றும் சான்றோர்கள்,சமூக ஆர்வலர்கள்,சமூக சேவை அமைப்புகள்,அரசு மருத்துவமனை மருத்துவர்,சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,திருக்குறள் பேரவை செயலாளர் அவர்கள், கராத்தே மாஸ்டர் அவர்கள் என பல தரப்பினரும் வருகை புரிந்து சிறப்பித்தமையே சான்றுங்க...அதன் தொடர்ச்சியாக அடுத்து பதிவிலும்(4)பாருங்க...
































..தொடர்ச்சி (2)
PUMSCHOOL-THALAVADI -2015
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -தாளவாடி
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.பள்ளி ஆண்டுவிழா திரு.R.மாதேஷ் அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரிய குழுவினர் மிகச்சிறப்பாக நடத்தினர்.சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை சகிதம் அணிவித்து ஆசிரியர்களின் இலக்கணத்திற்கு அடையாளமிட்டனர்.அதன் தொடர்ச்சியாக அடுத்து பதிவிலும் பாருங்க...

...
 ·

























 பள்ளி ஆண்டுவிழா- PUMSCHOOL-THALAVADI 2015
மரியாதைக்குரியவர்களே
,வணக்கம்.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா-நம்ம தாளவாடியில்...சிறப்பு விருந்தினர் மற்றும் தலைமை;திருமதி.R.ராஜம்மா அவர்கள்.A.E.E.O.தாளவாடி,முன்னிலை திரு.நஞ்சுண்டநாயக்கர் அவர்கள்,ஊராட்சி மன்றத்தலைவர்-தாளவாடி.திரு.பாலசுப்ரமணியம் அவர்கள்,மேற்பார்வையாளர்,அனைவருக்கும் கல்வி இயக்கம்,தாளவாடி,திரு.சென்னஞ்சப்பா அவர்கள்,தாளவாடி,டாக்டர்,பாலசுப்ரமணியம் அவர்கள்,அரசு சித்த மருத்துவர்,தாளவாடி,திரு. ஜேசுதாஸ் அவர்கள்,PALM2N.G.O.தாளவாடி,
தொடர்ச்சி அடுத்த பதிவு....பாருங்க...

Parameswaran Driver-ன் படம்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...