அனைவருக்கும் வணக்கம்.
கொங்குத்தன்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்....
3ஆம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழா 13-09-2025 சனிக்கிழமை மற்றும் 14-09-2025ஞாயிற்றுக்கிழமை இருநாட்கள் நடைபெறுகின்றன.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும்
எழுத்தாளர்.த.ஸ்டாலின் குணசேகரன்,
தலைவர்,மக்கள்சிந்தனைப்பேரவை,ஈரோடு அவர்கள் கொளப்பலூர் வருகை....
கோடை பண்பலை மற்றும் தோழா பண்பலை
ஊடகங்களின் ஆதரவு எனக்குப் பெருமை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக