30 ஜூன் 2015

தலைக்கவசம் அணியுங்க-புனித ஜோசப் மேனிலைப்பள்ளி-சூசைபுரம்.

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.  1ஜூலை2015இன்றுஈரோடு மாவட்டம் சூசைபுரம் புனித ஜோசப் மேனிலைப்பள்ளியில் மாணவர்களுக்காக தலைக்கவசம் அணியுங்க விழிப்புணர்வு  கருத்தரங்கம் நடத்தப்பட்டது. 
என அன்பன் 
பரமேஸ்வரன்.C,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
சாலை பாதுகாப்பு சங்கம்,
தமிழ்நாடு.
http://konguthendral.blogspot.com
http://consumerandroad.blogspot.com
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொளப்பலூர் வருகை 14-09-2025

 அனைவருக்கும் வணக்கம்.  கொங்குத்தன்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.... 3ஆம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழா 13-09-2025 ...