15 மார்ச் 2020

பாதுகாப்பாக பயணிப்போம்-25-2-2020முதல்



                    சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ஆதலால்
                         பாதுகாப்பாக பயணிப்போம்
                                                                                         என
                           பள்ளி மாணவ,மாணவியருக்கான
                        உறுதிமொழி ஏற்பு தொடக்கவிழா-
 இடம்;
                   ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி-தாளவாடி
நாள்;
                 25-2-2020செவ்வாய்க்கிழமை காலை 10மணி
                                  நிகழ்ச்சி நிரல்
                          தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை;
                  திரு.டில்லிபாபு  அவர்கள்,ஆசிரியர்
தலைமை;
                     திருமதி.தனபாக்கியம் அவர்கள்,
                   வட்டார கல்வி அலுவலர்-தாளவாடி
முன்னிலை;
                     திரு.செல்வம் அவர்கள்,
                    வட்டார கல்வி அலுவலர்-தாளவாடி
                      திரு.S.வினோத்குமார் அவர்கள்
                      கிளை மேலாளர்-
                   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-தாளவாடி
                  திரு.M. சுரேஷ்குமார் அவர்கள்,தாளாளர்,
                   KCT MATRICULATION SCHOOL-THALAVADI
தொடங்கி வைத்து சிறப்புரை;
                  திரு. ஆறுமுகம் அவர்கள்
                  காவல் துணை ஆய்வாளர்-
                  தாளவாடி காவல்நிலையம்
வாழ்த்துரை;
                   திரு. மரிய அருள்வியானி அவர்கள்,
                 TRED சமூக சேவை அமைப்பு-தாளவாடி
                 திரு.N.சுந்தர் அவர்கள்,
                விடியல் இளைஞர் மன்றம்-தாளவாடி
               திரு.சுஹைல் அகமது அவர்கள்-தாளவாடி
உறுதிமொழி ஏற்பு;
                   மாணவ,மாணவியர்
              ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும்
             KCT மெட்ரிக் பள்ளி -தாளவாடி
நன்றியுரை;
               திரு.குருமல்லப்பா அவர்கள்,ஆசிரியர்
                                    நாட்டுப் பண்





 திருமதி.தனபாக்கியம் வட்டார கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில்,காவல் துணை ஆய்வாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் துண்டறிக்கை வழங்கி தொடங்கி வைத்தல்





 மாணவ,மாணவியரின் நலன் கருதி இந்த தொடர் பிரச்சாரம் என C.பரமேஸ்வரன் அவர்கள்  நோக்கம் பற்றி விளக்கமளித்தல்.


                          சாலையில் பாதுகாப்பாக பயணிப்போம் என
                          அனைவரும் உறுதிமொழி ஏற்றல்



                    திரு.வியானி அவர்கள்  விழிப்புரை வழங்குதல்



               ஆண்டு முழுவதும்(2021வரை)
                  தொடர் நிகழ்வாக,
(1)அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பாதுகாப்பாக பயணிப்போம் என உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
(2) சாலை பாதுகாப்பு-குறும்பட போட்டிகள்
(3)கவிதை போட்டிகள்
(4)ஓவியப் போட்டிகள்
(5)கையெழுத்து இயக்கம் (பேருந்து நிலையங்களில்)
(6)விழிப்புணர்வு பிரச்சாரம்
(7)தலைக் கவசம்  உயிர் கவசம்-பேரணி
(8)கருத்தரங்கம்&பட்டிமன்றம்
 நடத்தப்படும்....
என அன்பன்
C.பரமேஸ்வரன், 9585600733
சாலை பாதுகாப்பு இயக்கம்,
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...