17 பிப்ரவரி 2020

இலக்கியக் கூடல்- சத்தியமங்கலம் கிளை நூலகத்தில்..

         அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.....

 சங்க இலக்கியத்திலிருந்து சமகால இலக்கியம் வரை அறிமுகவுரை,விளக்கவுரை,கருத்துக்களம்,விவாதக்களம்,ஆய்வுக்களம்,
இத்துடன் திருக்குறள் சிறப்புத் தகவல் என.......
நம்ம சத்தியமங்கலத்தின் கிளை நூலகத்தில்
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில்
 காலை11மணி முதல் மதியம் 1மணி வரை....

                 விதைகள் வாசகர் வட்டம்
சத்தியமங்கலம் கிளை நூலகத்துடன் இணைந்து
இலக்கியக் கூடல் தொடர் நிகழ்வு நடத்துகிறது.
தொடக்கவிழா 16-2-2020ஞாயிறு அன்று
கிளை நூலகத்தில் நடைபெற்றது.
திரு.யாழினி ஆறுமுகம் அவர்கள் வரவேற்புரை
 
                தமிழறிஞர் எழுத்தாளர் முத்துரத்தினம் அவர்கள் தலைமையுரை

                            
                                      திரு.பரமேஸ்வரன் தொடக்கவுரை

                        கிளை நூலகர் திருமதி.ஆ.சாந்தி அவர்கள் வாழ்த்துரை

                                       திரு.சங்கமேஸ்வரன் அவர்கள் உரை

                                     கவிஞர்.இரா.ரகு அவர்கள் உரை
           
                        அரசுப் பள்ளி ஆசிரியர் திரு.ஆறுமுகம் அவர்கள் உரை
          அரசுப் பள்ளி ஆசிரியர் திரு.சரத் அருள்மாறன் அவர்கள் உரை
                                     திரு.சிவராசா அவர்கள் உரை
                                                    நூலக வாசகர் உரை
                                       ஆசிரியர் திரு.முருகானந்தம் உரை
                                  நூலக வாசகர் உரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...