28 மார்ச் 2020

குறள்மலை, நம்பியூர்மலையப்பாளையம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு  அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.









                        உலகப் பொதுமறைநூலாம் திருக்குறள் மற்றும் அதனை இயற்றிய திருவள்ளுவருக்குப் பெருமை சேர்க்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்த திரு...பா.ரவிக்குமார் அவர்கள் குறள்மலைச் சங்கம் நிறுவி தமது கடினமாக உழைப்பாலும்,சிறந்த சிந்தனையாலும் உலகத்திலுள்ள அனைத்து தமிழ்ச் சான்றோர்களையும் இணைத்து வருகிறார்.தொடர்ந்து குறள்மாமலை என்ற பெயரில் மாத இதழும் நடத்தி தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறார்.
 
 மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றபோது....


     மேலும்....
குறள்மலை சங்கம் சார்பாக....
                  ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள நம்பியூர் வட்டம்,மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுதசாமி கோயில் அமைந்துள்ள 20.5ஏக்கர் பரப்பளவுள்ள ஒரே கல்லால் ஆன வட்டவடிவமைப்புகொண்ட 100அடி உயரமான மலையில் 1330 குறட்பாக்களையும் தெளிவுரையுடன் கல்வெட்டுக்களாக செதுக்கும் பணி ஆய்வுகள் .........


 
  ஈரோடு மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய வெ.க.சண்முகம் அவர்கள் குறள்மலையை பார்வையிட்டு ஆய்வு நடத்திய காட்சி










   இன்னும் தொடரும்....
 என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...