16 நவம்பர் 2019

நூலக வாரவிழா-சத்தியமங்கலம் கிளை நூலகம்.

                                                    நிகழ்ச்சி நிரல்


இடம்; கிளை நூலகம்,சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.
நாள்;17-11-2019ஞாயிறு
நேரம்;காலை 11மணி.

---------------------------------
தமிழ்த்தாய் வாழ்த்து
தலைமை;திரு.யுவராஜ் அவர்கள்,முதல்நிலை நூலகர்,
கோபி 1 நூலகம்.
வரவேற்புரை;திருமதி.ஆ.சாந்தி அவர்கள்,நூலகர்,
கிளை நூலகம்,சத்தியமங்கலம்.
முன்னிலை;
திரு.வீ.சுந்தரராசு அவர்கள்,
தமிழர் பண்பாட்டுக் கழகம்,
திரு.ந.யாழினி ஆறுமுகம் அவர்கள்,தலைவர்,
விதைகள் வாசகர் வட்டம்,
திரு.அரிமா.கு.லோகநாதன் அவர்கள்,தலைவர்,
பெற்றோர் ஆசிரியர் கழகம்,நகராட்சிப் பள்ளி,
திரு.சுடர்.நடராஜ் அவர்கள்,
நிறுவனர்,
சுடர் தொண்டு நிறுவனம்,
திரு.ரீடு கருப்புசாமி அவர்கள்,
இயக்குநர்,
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்,
திரு.லேனாசங்கர் அவர்கள்,
நிலைய மேலாளர்,(90.4MHZ)
பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி நிலையம்,
சிறப்பு அழைப்பாளர்கள்
1.திரு.வெங்கட்ராஜ் மாஸ்டர் அவர்கள்,
தாளவாடி சமூக சேவை மையம்,மற்றும்
 உதவி தொடக்க கல்வி அலுவலர் (பணி நிறைவு)தாளவாடி.
2.மாணவி.B.லக்‌ஷணா,ஏழாம் வகுப்பு,
மாமகரிஷி ஈஸ்ராய குருகுலம் மெட்ரிக் மேனிலைப் பள்ளி,
தபோவனம்,
தனித்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற
 மாணவ,மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்வு
வாழ்த்துரை;
(1)எழுத்தாளர்.தமிழறிஞர்.முத்துரத்தினம் அவர்கள்,
(2)கவிஞர்.பழ.ஈஸ்வரமூர்த்தி அவர்கள்,
(3)திரு.நாகராசன் அவர்கள்,ஆசிரியர்,அரசு மேனிலைப் பள்ளி,கடம்பூர்.
(4)திரு.து.செந்தில்குமார் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர்,அரசுப் பள்ளி,நஞ்சப்பகவுண்டன் புதூர்.
(5)ஏ.ஜே.அப்துல் ஜப்பார் அவர்கள்,
சிந்தனையாளர்,
(6)நூலக வாசகர்கள்
மற்றும்
மாணவ,மாணவியரும்,இருபால் ஆசிரியர்களும்.
நன்றியுரை;திரு.K.ஜனார்த்தனன்,நூலகர்,
கிளைநூலகம்,புஞ்சைப் புளியம்பட்டி
 தேசிய கீதம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு; C.பரமேஸ்வரன்,
செயலாளர்,விதைகள் வாசகர் வட்டம்.
தொடர்புக்கு;9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...