20 நவம்பர் 2019

நூலக வாரவிழா-2019









சத்தியமங்கலம் கிளை நூலகத்தில் 52வது தேசிய நூலக வாரவிழா நடைபெற்றது.
தலைமை
திரு.யுவராஜ் அவர்கள்,முதல்நிலை நூலகர் கோபி 1நூலகம்.
வரவேற்புரை;
திருமதி.ஆ.சாந்தி அவர்கள்,நூலகர்,சத்தியமங்கலம் கிளை நூலகம்.
முன்னிலை;
திரு.வீ. சுந்தரராசு அவர்கள்,தமிழர் பண்பாட்டுக் கழகம்
 திரு.ந.யாழினி ஆறுமுகம் அவர்கள்,விதைகள் வாசகர் வட்டம்,
திரு.அரிமா.கு.லோகநாதன் அவர்கள்,
பெற்றோர் ஆசிரியர் சங்கம்,
  திரு.ரீடு கருப்புசாமி அவர்கள்,
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்.
திரு.சுடர் நடராஜன் அவர்கள்,
சுடர் தொண்டு நிறுவனம்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி,நம்ம ஊர் நூலகம் தலைப்பிலான பேச்சுப்போட்டி,சதுரங்கப் போட்டிகளில் வென்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகளும்,பங்கேற்ற அனைத்து மாணவ,மாணவியர்களுக்கும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன.
எழுத்தாளர்,தமிழறிஞர்.முத்துரத்தினம் அவர்கள்,கவிஞர்,பழ.ஈஸ்வரமூர்த்தி அவர்கள்,கனவு ஆசிரியர்.து.செந்தில்குமார் அவர்கள்,மூத்த வாசகர்,திரு.ரங்கசாமி அவர்கள்,உட்பட கல்வி ஆர்வலர்களும்,வாசகர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
நன்றியுரை;திரு.ஜனார்த்தனன் அவர்கள்,நூலகர்,புஞ்சைப் புளியம்பட்டி கிளை நூலகம் அவர்கள்.
நிகழ்ச்சிஏற்பாடு மற்றும் தொகுப்பு;திரு.செ.பரமேஸ்வரன் அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...