05 டிசம்பர் 2015

தனியார் பேருந்து நிறுவனமே! பணம் ஒன்றே குறிக்கோளாக பாராதீர்,மனித நேயமும் உங்க மனதில் இருக்கட்டும்.

இலவசமாக போக்குவரத்து சேவை செய்த தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா,கர்நாடகா அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நன்றிகள் பல..
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
சென்னையில் கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான தொழில் நிறுவனங்கள் உட்பட மக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.அதுசமயத்தில் வெளியூர்வாசிகள் மின்தடை காரணமாக ஏடிஎம் இயங்காத நிலையில்,தம் உடைமைகள் நீரில் மூழ்கிவிட்ட நிலையில்,தாம் தப்பியதே பெரும் அதிர்ஷ்டம் என்ற நிலையில்  தங்களது ஊருக்குச்செல்ல பயணிக்கும்போது தனியார் பேருந்து நிறுவனங்கள் சாதாரண நேரங்களில் 600ரூபாய் வசூலித்த அதே தூரத்திற்கு மழை பெய்து நெருக்கடியில் சிக்கித்தவித்தவர்களிடம்  ஐயாயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளது மிகவும் வேதனையை அளிக்கிறது...பணம் ஒன்றே குறிக்கோளாக பாராதீர்,மனித நேயமும் உங்க மனதில் இருக்கட்டும்.
            
 Chennai Rain Breaks 100 Year Record and NEW RECORD CREATED in 2015 with a HIGHEST RAINFALL OF 119.73cms - 100 வருட ரெக்கார்டை உடைத்த சென்னை மழை........
இன்று மாலை வரை பெய்த மொத்த மழையின் அளவு 119.73 செமீ ஆகும். கடைசியாய் 1918 ஆம் ஆண்டு தான் சென்னையில் ஒரே நேரத்தில் 108.8 செமீ பெய்த ரெக்கார்ட்டை உடைத்திருக்கிறது இந்த 21 நாள் மழை. ஆயினும் 1943 முதல் 1951 வரை இரண்டாம் உலக போரினால் எந்த வித ரெக்கார்ட்டும் சென்னையின் நுங்கம்பாக்கத்து வானிலை நிலையத்தில் இல்லாததால் இந்த சென்னை 2015 ஆம் ஆண்டு அதிக மழை பெய்து 100 வருடத்திற்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த 119.73 மீனம்பாக்க அப்ஸர்வேர்ட்டியில் இருந்து எடுக்கபட்ட தகவல் சேகரிப்பாகும். நுங்கம்பாக்க டேட்டாவின் படி இது வரை 106.83 செமீ மழை கொட்டியுள்ளது. 

All i can say is STAY SAFE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...