29 மார்ச் 2013

உஷ்ண நிலை

  • The following are useful formulas for converting degrees Fahrenheit to Celsius (Centigrade) and vice versa:
  • Temperature in degrees Fahrenheit = (Temperature in degrees Celsius x 1.8) + 32
  • Temperature in degrees Celsius = (Temperature in degrees Fahrenheit - 32) x (5 / 9)
  • An interesting temperature related fact is that Fahrenheit and Celsius are equal at -40 degrees.
  • Recent increases in the Earth’s temperature have been linked to human activity such as the burning of fossil fuels. Global warming has become an important issue for governments around the world and a number of organizations have been created to help deal with climate change.
  • The hottest temperature ever recorded on Earth is 57.8 °C (136 °F), recorded in Al 'Aziziyah, Libya on September 13, 1922.
  • The coldest temperature ever recorded on Earth is −89.2 °C (−128.6 °F), recorded at Vostok Station, Antarctica on July 21, 1983.
  • The highest temperature ever recorded in the USA is 56.7 °C (134 °F), recorded in Death Valley, California on July 10, 1913.
  • The highest temperature ever recorded in New Zealand is 42.4 °C (108.3 °F), recorded in both Rangiora and Marlborough on February 7, 1973.
  • The lowest temperature ever recorded in Africa is −24 °C (−11 °F), recorded in Ifrane, Morocco on February 11, 1935.

21 மார்ச் 2013

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-பசுவபாளையம்-21-03-2013

மரியாதைக்குரிய நண்பர்களே,
              வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இன்று சத்தி ஊராட்சி ஒன்றியம் - புதுப்பீர்கடவு பஞ்சாயத்திற்குட்பட்ட பசுவபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழாவாக கட்டிடத்திறப்பு விழா,விளையாட்டுவிழா,ஆண்டுவிழா என சிறப்பாக நடைபெற்றன?.

              தலைமை;-
                திருமதி.சம்பத்குமாரி ஸ்ரீதர் அவர்கள் 
          கிராமக்கல்விக்குழுத் தலைவி மற்றும் 
            புதுப்பீர்கடவு ஊராட்சி மன்றத் தலைவி.
        முன்னிலை; 
        (1)திரு.ஸ்ரீதர் அவர்கள்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்,(2)திரு.சிவசாமி ராஜாமணி அவர்கள் 
              முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்,
 (3)திரு.ஜார்ஜ் அவர்கள்,
         அன்னை கல்யாண் ஸ்டோர்  பசுவபாளையம்.
         (4)திரு.ரவி அவர்கள் பசுவபாளையம்,
       (5)திரு.எம்.சந்திரசேகரன் அவர்கள்,பசுவபாளையம்,  (6)திரு.என்.சந்திரசேகரன் அவர்கள் பசுவபாளையம்,
(7)திரு.என்.தங்கவேல் அவர்கள் ஊர் கவுடர் 
 (8) திரு.துரைசாமி அவர்கள் 
  (9) திரு.சந்திரன் அவர்கள் வார்டு உறுப்பினர்,
                                       பசுவபாளையம்.
       சிறப்பு அழைப்பாளர்கள்;-
    திரு.S.R.செல்வம் அவர்கள்,
             ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்,
  திருமதி.சுப்பு லட்சுமி அய்யாசாமிஅவர்கள்,
                 சத்தி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்,
  திரு.அய்யாசாமி அவர்கள் சத்தி
 திரு. T.பொன்னுசாமி M.A.B.Ed,அவர்கள்,
            உதவி தொடக்க கல்வி அலுவலர்,சத்தி.
திருமதி. R.ராஜம்மாள்B.A.M.Ed, அவர்கள், 
            கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் சத்தி,
திரு. கு.ஜோசப் சகாயராஜ் அவர்கள்,
         மேற்பார்வையாளர்,வட்டார வள மையம்-சத்தி.
வரவேற்புரை;-
 திரு.வெ.மோகன்ராஜ் அவர்கள்,தலைமை ஆசிரியர்
 ஆண்டறிக்கை வாசித்தல்;-
   திரு.டி.கே.சந்திரசேகரன்  பட்டதாரி ஆசிரியர்.
 வாழ்த்துரை;- 
  திரு.பு. தேவராஜ் அவர்கள் -தலைமை ஆசிரியர்,வடவள்ளி.
திரு.ஜெரோம் அவர்கள் -தலைமை ஆசிரியர் பவளக்குட்டை,
 திரு.திரு.ஆர்.தாவீது அவர்கள் -தலைமை ஆசிரியர் பெரியசாலட்டி,
 திரு.ஜமீல் அகமது அவர்கள் -தலைமை ஆசிரியர்,மாக்கம்பாளையம்,
 திரு.விக்டர் அவர்கள் -தலைமை ஆசிரியர் குரும்பூர்,
திரு..மணி அவர்கள் -தலைமை ஆசிரியர் குண்டி பொம்மனூர்,
திரு.மாரிச்சாமி அவர்கள் -தலைமை ஆசிரியர் அனுப்பர்பாளையம்,
திரு.வேலுச்சாமி அவர்கள்-தலைமை ஆசிரியர் காமராஜபுரம்,
திரு.சேகர் அவர்கள் -தலைமை ஆசிரியர் கல்கடம்பூர்,
திருமதி.காந்திமதி அவர்கள் -தலைமை ஆசிரியை,
                                                     புதுக்குய்யனூர்,
திரு.அருள்பிரகாசம் அவர்கள் -தலைமை ஆசிரியர், கானக்குந்தூர்,
திரு.சு.சரத் அருள்மாறன் அவர்கள்-,இடைநிலை ஆசிரியர் 
                                                    மல்லியம்மன் துர்க்கம்,
திருமதி.கலாராணி அவர்கள் -தலைமை ஆசிரியை,
                                      கஸ்தூரி நகர்.
சிறப்புப் பேச்சாளர்; திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,
        தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி & சத்தி.
கவிதை படைப்பு;-
   திரு.கு.மாரிச்சாமி அவர்கள்-இடைநிலை ஆசிரியர்,பசுவபாளையம்.
விளையாட்டுப்போட்டியை நடத்துபவர்;-
 திரு.உதயகுமார் அவர்கள்-பட்டதாரி ஆசிரியர்,கோணமூலை,
திரு.திருமூர்த்தி அவர்கள் -பட்டதாரி ஆசிரியர்,N.G.புதூர்,
திரு.அரூண்குமார் அவர்கள்-இடைநிலை ஆசிரியர், எக்கத்தூர்,
திரு.ரமேஷ் அவர்கள்-இடைநிலை ஆசிரியர் பெரிய உள்ளேபாளையம்,
திரு.பாண்டியராஜன் அவர்கள் இடைநிலை ஆசிரியர்,தாசரிபாளையம்,
திரு.முனியப்பன் அவர்கள் இடைநிலை ஆசிரியர் காளிகுளம்,
திரு.வேல்முருகன் அவர்கள்-இடைநிலை ஆசிரியர்,உக்கரம்,
திரு.கணபதிசோதரன் அவர்கள்-இடைநிலை ஆசிரியர்,எலஞெசி,
திரு.அழகர்சாமி அவர்கள்-இடைநிலை ஆசிரியர்,இண்டியம்பாளையம்,
திரு.அசோக் குமார் அவர்கள்-இடைநிலை ஆசிரியர்-இண்டியம்பாளையம்,
திரு.பாஸ்கர் அவர்கள்-இடைநிலை ஆசிரியர், கெம்ப நாயக்கன்பாளையம்,
திரு.கருப்புசாமி அவர்கள்-இடைநிலை ஆசிரியர்,கோணமூலை,
திரு.கு.மாரிச்சாமி அவர்கள்-இடைநிலை ஆசிரியர் பசுவபாளையம்.
நடன நிகழ்ச்சி நடத்துபவர்;-
 திரு.மு.அன்புகோபாலன் அவர்கள் ஆசிரியர்,பசுவபாளையம்.
குழந்தைகள் கலைநிகழ்ச்சி.
வினாடிவினா நடத்தி வைப்பவர்கள்;-
 திரு.வெங்கடாசலம் அவர்கள்-தலைமை ஆசிரியர்,மதிப்பானூர்,
திரு.ஆறுமுகம் அவர்கள் தலைமை ஆசிரியர்,கணபதி நகர்.
திரு.ஆர்.வெங்கடாசலம் அவர்கள்-தலைமை ஆசிரியர் பசுவனாபுரம்.
திரு. ரஞ்சித்குமார் அவர்கள்-இடைநிலை ஆசிரியர் பவளக்குட்டை.

16 மார்ச் 2013

சத்தியமங்கலத்தில் முப்பெரும் விழா-15-03-2013

    
   மரியாதைக்குரிய நண்பர்களே,
                               வணக்கம். 15-03-2013 இன்று
     உலக முக்கிய தினங்களில் ஒன்றான ''உலக நுகர்வோர் தினவிழா'' ஆகும்.இன்றைய தினத்தில் ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலத்தில் சமூக நலனுக்கான பொதுச் சேவை அமைப்பு  இனிய உதயமாகி உள்ளது.அது பற்றிய விவரம் காண்க.






 

                சத்தியில் முப்பெரும் விழா.
     சத்தியமங்கலத்தில்15-03-2013 அன்று உலக நுகர்வோர் தினவிழா மற்றும் தேசிய தினவிழா மற்றும் சமூக சேவைக்கான புதிய அமைப்பு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
     சத்தியமங்கலம் லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் ‘’நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு’’ என்ற பெயரில் புதிய சமூக சேவை அமைப்பு உருவாக்கப்பட்டது.



    விழாவிற்கு 
            திரு.A.A. இராமசாமி அவர்கள் தலைமை வகித்தார்.       
           திரு,K. லோகநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
           திரு. V.ராஜன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். 
           திரு. C. பரமேஸ்வரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 
           திரு.V. பாலமுருகன்-தாளவாடி அவர்கள் நன்றி கூறினார்.



   நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம் – தமிழ்நாடு என்ற புதிய சமூக சேவை அமைப்பிற்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
     இந்த இயக்கம் ‘வாழு வாழ விடு’ என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி பொதுநலனுக்காக செயல்படும்.
 மேலும்,பொது மக்களுக்கு
      (1) நுகர்வோர் கல்வி கொடுப்பதற்காக, சட்ட விழிப்புணர்வு கொடுப்பது, நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு , பயிலரங்கம் நடத்துவது.
      (2) சாலைப்பாதுகாப்புக் கல்வி கொடுப்பதற்காக,ஓட்டுநர் தினவிழா,பயணிகள் தினவிழா,பாதசாரிகள் தினவிழா,நடத்துவது.முதலுதவிப் பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை& சிகிச்சை முகாம்.மற்றும் மன அழுத்தம் போக்க யோகா வகுப்புகள் ஆகியன இலவசமாக நடத்துவது.
    (3)இளைய சமுதாய நலனுக்காக கலாச்சாரச் சீர்கேடு,மது போதையின் தீமைகள்,மற்றும் நமது பண்பாடும் குடும்ப உறவும் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துவது.
    (4) மலைப்பகுதி மக்களுக்காக சமூக முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு, வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு,உயர் கல்விக்கான விழிப்புணர்வு கொடுப்பது..
  (5) மக்கள் நலனுக்காக நடத்தப்படும் அரசுத்துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளிலும்,அரசு சாரா சமூக சேவை அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் இணைந்து செயல்படுவது.
        போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  விழா ஏற்பாட்டினை திரு. S.ரவி கடம்பூர் மலை, மற்றும் தனபால் – தனம் மொபைல் ஆட்டோ சத்தி ஆகியோர் செய்து இருந்தனர்.



          நிர்வாகிகள் பட்டியல் விவரம் காண்க.

            ++++++++++++++++++++++++++++
  நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம்.-
                     தமிழ்நாடு.

   
     DATE;- 15-03-2013 FRI DAY. 05-00P.M.

       
         நிர்வாகிகள் பட்டியல் விவரம்;-

தலைவர்- திரு.A.A. இராமசாமி அவர்கள்,

             ஸ்ரீகணபதி அரிசி மண்டி -சத்தியமங்கலம்.

துணைத் தலைவர்- திரு.S. ரவி அவர்கள்,

                    கடம்பூர் மலை.

செயலாளர் – திரு. C.பரமேஸ்வரன் அவர்கள் -சத்தியமங்கலம்.

துணைச் செயலாளர் – திரு.V. ராஜன் அவர்கள் -காசிபாளையம்.(கோபி)

பொருளாளர் – திரு. V.பாலமுருகன் அவர்கள்,

                 முத்திரைத்தாள் விற்பனையாளர் -தாளவாடி.

ஒருங்கிணைப்பாளர் – திரு.K. லோகநாதன் அவர்கள்,

                    லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி,

                     209 தேசிய நெடுஞ்சாலை- சத்தியமங்கலம்.

தகவல் தொடர்பு ஆலோசகர் – திரு. வேலுச்சாமி அவர்கள்,

                          செய்தியாளர்- சத்தியமங்கலம்.

செயற்குழு உறுப்பினர்கள்.

திரு. தனபால் அவர்கள்,

        தனம் மொபைல் ஆட்டோ.- சத்தியமங்கலம்.

திரு. A.P.ராஜூ அவர்கள், தாளவாடி

திரு.A.D. பிரபு காந்த் அவர்கள்,

     ஸ்ரீவாசவி தங்க மாளிகை- சத்தியமங்கலம்.

திரு. K.A.B.சதீஷ்குமார் அவர்கள்,

     கிருஷ்ணா கல்யாண் ஸ்டோர்ஸ்-,சத்தியமங்கலம்.

திரு.மனோஜ் பாண்டியன் அவர்கள்,

            செய்தியாளர் -சத்தியமங்கலம்.

திரு. சிவக்குமார் அவர்கள்,

      செய்தியாளர் -சத்தியமங்கலம்.

திரு. S.பரமேஸ்வரன் அவர்கள்,

       எல்.ஐ.சி.முகவர்,- கோபி செட்டிபாளையம்.
திரு.P.முத்துக்குமார் அவர்கள் (SCM TEXTILES) காசிபாளையம்.
                       பதிவேற்றம்;- 
          திரு. C.பரமேஸ்வரன் அவர்கள், செயலாளர்- 
       நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-
                       தமிழ்நாடு.

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...