11 ஜூன் 2014



இன்றைய இயற்கை உணவு :-
காலை பானம் - தர்பூசணி ஜூஸ்
சிற்றுண்டி காய்கறி சாலட் ( காரட், முள்ளங்கி, தக்காளி, கருவேப்பில்லை, மல்லி தழை, டிரெஸ்ஸிங் - எலுமிச்சை சாறு மிளகுடன்.
நேற்று மாலை இடையில் பசித்த போது பருக பனைவெல்லம் பானகம்
திரவ உணவையும் திட உணவையும் நான் ஒன்றாக சாப்பிடுவதில்லை
இதுவரை இக்குழுவில் இயற்கை உணவில் இறங்காதவர்கள் உங்கள் உணவு பழகத்திற்கு இடையே முயற்சித்து பாருங்கள்.. செய்வீர்களா !!! செய்வீர்களா !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...