30 அக்டோபர் 2012

கரட்டூர்-சொர்க்க பூமி-03, crematorium-Karattur

 மரியாதைக்குரிய நண்பர்களே,
                               வணக்கம்.
                          சத்தியமங்கலம் வட்டம் - அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரட்டூர் குக்கிராமத்திற்குச் சொந்தமான  சொர்க்க பூமியை மண் கொட்டி மேம்படுத்தி, மரக்கன்றுகள் நட்டு,அழகிய பூங்காவனம் அமைத்து அதனுள் அனைவருக்கும் பயன்படும் மூலிகைபண்ணை அமைக்க கரட்டூர் பொதுமக்கள் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட 
                     மகாசக்தி ஆண்கள் குழு உறுப்பினர்கள் 
    இன்று மரக்கன்று நடவு செய்ய! காலை ஆறு மணிக்கே! சொர்க்க பூமி சென்றனர்.ஆனால் நீலம் என்று பெயரிடப்பட்ட புயலின் தீவிரத்தால்   கொட்டிய மழையால்  இன்று செய்ய இருந்த வேலை வரும் ஞாயிற்றுக்கிழமை 04-11-2012 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.மரக்கன்றுகளைப்பாதுகாக்க கம்பிவலைக்கூண்டுகளை தற்காலிகமாக பாடுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது. 
மீண்டும் ''சமூக நலனுக்கான பொது வேலை'' தொடரும்.........
  POST BY:-
  PARAMESWARAN.C
 TAMIL NADU SCIENCE FORUM
THALAVADY
ERODE-Dt.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...