31 மே 2017

அரசு போக்குவரத்துக்கழகங்களில் அவல நிலை!

அரசு போக்குவரத்துக் கழகத்துக்கே வெளிச்சம்?
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். வழித்தடப்பேருந்துகளை சிறப்பு இயக்கத்துக்கு அனுப்புவதே தவறு! மேலிட,மேலிட உத்தரவுக்கு பணிந்து நடக்க வேண்டுமே என்பதற்காக சிறப்பு இயக்கத்திற்கு செல்லும்போது அதென்னங்க மாற்றாந்தாய் பெற்ற பிள்ளை! போன்று கேவலமாக பார்ப்பதும்?,ஒதுக்குவதும்? இதுக்குத்தாங்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்துங்க அப்படின்னு ஓயாமல் சொன்னாலும் ஒருத்தரும் கேட்பதே இல்லைங்க!...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...