19 ஜூன் 2015

தலைக் கவசம் அணிவோம், நமது உயிர் காப்போம்..

                 தர்மம் தலை காக்கும், தலைக் கவசமும் தலை காக்கும்.
மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.
           தலைக்கவசம் அணிவோம் நமது உயிரை காப்போம். 
அரசு உத்தரவை மதிப்போம், நீதிமன்ற உத்தரவை மதிப்போம்.ஹெல்மெட் அணிவது நமக்கு பாதுகாப்பு  என்பதை உணர்வோம்...


சமூகநலனில் அக்கறையுள்ள
 அன்பன்,
C.பரமேஸ்வரன்,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...