24 ஜூன் 2015

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் பேஸ்புக் முகவரி மற்றும் வாட்ஸ்அப் தொடர்பு எண்....

 மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். நம்ம ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க தேவைப்படுகிறதா? இதோ நம்முடைய பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை பற்றி புகார் கொடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களது பேஸ்புக் முகவரி மற்றும் வாட்ஸ்அப் எண் தங்களுடைய கவனத்திற்காக.....உங்க பகுதியின் பிரச்சினைகளை பேஸ்புக் முகவரியில் புகார் பதிவு செய்யலாம் மற்றும் வீடியோ எடுத்து அல்லது புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...