23 ஜூன் 2015

அருந்ததிய மாணவ,மாணவிகளுக்கு பாராட்டுவிழா--21.06.2015

மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம். 
         ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்ற அருந்ததிய மாணவ,மாணவிகளுக்கு பாராட்டும் பரிசளிப்பும் வழங்கும்விழா ஜூன் 21ந் தேதி  P.V. லாட்ஜ் கலையரங்கத்தில் நடைபெற்றது. அது சமயம் நம்ம சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. P.L.சுந்தரம் M.L.A., (பவானிசாகர் தொகுதி) உட்பட நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பங்களித்த காட்சி ....
 திருமிகு ,P.L. சுந்தரம் M.L.A.,சிறப்பு உரை...
 திருமிகு. R.கருப்புசாமி,READ இயக்குநர் வரவேற்புரை
    திரு.C.பரமேஸ்வரன்,வாழ்த்துரை..
திரு.C. பரமேஸ்வரன் அவர்கள் பரிசு வழங்கியபோது.....

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...