03 மே 2018

குழந்தைகள் புத்தகக் கண்காட்சி-2018Childrens Book Fair



மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். விதைகள் வாசகர் வட்டம் சார்பாக
            உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு நம்ம சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில் உலக புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
நாள் ; 2018 மே மாதம் 5ம் தேதி  மற்றும் 6ம் தேதி 
சனி,ஞாயிறு இரண்டு நாட்கள்.காலை10.00மணி முதல் இரவு8.00மணிவரை
 புத்தகக் காட்சி திறப்பாளர்; 
திருமதி.சுதா அவர்கள் 
நகராட்சி ஆணையாளர்,
சத்தியமங்கலம் நகராட்சி.
 விற்பனையை தொடங்கிவைப்பவர் ;
  எழுத்தாளர் , வா.மணிகண்டன் அவர்கள்,
       நிசப்தம் அறக்கட்டளை - பெங்களூரு.

  அனைவரையும் அன்புடன் வரவேற்கும்
 யாழினி ஆறுமுகம் அவர்கள் 
தலைவர்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...