28 அக்டோபர் 2016

விதைகள் வாசகர் வட்டம்- சத்தியமங்கலம்

 அறிவை வளர்க்க நல்ல புத்தகங்களை வாசிக்க விதைப்போம்.
மரியாதைக்குரியவர்களே,
                                         வணக்கம். ஈரோடு மாவட்டம் நம்ம சத்தியமங்கலத்தில் புத்தக வாசிப்பை அனைவரின் மனதிலும் விதைக்கும் நோக்கத்தில், 'விதைகள் வாசகர் வட்டம்'துவக்கியுள்ளோம்.ஆர்வமுள்ளவர்கள் இணைந்துகொண்டு நற்பணியாற்ற அன்புடன் அழைக்கிறோம். 
என அன்பன், 
C.பரமேஸ்வரன்,
சமூக ஆர்வலர் மற்றும் 
அரசுப் பேருந்து ஓட்டுநர், 
சத்தியமங்கலம் -
 ஈரோடு மாவட்டம்..
தொடர்புக்கு 9585600733
 மின்னஞ்சல் முகவரி paramesdriver@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...