23 அக்டோபர் 2016

ஜாதகர்களே? ஜோதிட விவாதம் செய்யலாம் வாங்க!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
          ஜோதிடமா? ஜாதகமா? கிரகங்களா? லக்னமா?ராசிகளா?நட்சத்திரங்களா? தோஷங்களா?சூனியமா?செய்வினையா?பரிகாரமா? எந்திரங்களா?மந்திரங்களா?தந்திரங்களா?


                    இவையெல்லாம் சமூகத்தின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது...
இதற்கெல்லாம் பரிகாரம் தேட இணையத்திலுள்ள ஜோதிடர்களை இணைத்து முகநூல் வாயிலாக விவாதம் நடத்தி ஒருமித்த கருத்தினை வெளிக்கொணர திட்டமிட்டுள்ளேன்.வாங்க விவாதிப்போம்...
என அன்புடன்,
C.பரமேஸ்வரன்,
சமூக ஆர்வலர் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர்,
சத்தியமங்கலம்,
 ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு 
எனது அலைபேசி எண் +919585600733 மற்றும் 
எனது மின்னஞ்சல் முகவரி paramesdriver@gmail.com

1 கருத்து:

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...