30 ஜூலை 2015

DR.APJ.ABDUL KALAM - FUNERAL அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் கூட்டம்-தாளவாடி.

   தாளவாடியில் 2015 ஜூலை 30 ந் தேதி இன்று....

            அமைதி ஊர்வலம்,இரங்கல் பொதுக்கூட்டம்,மவுன அஞ்சலி.

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.2015ஜூலை 30 ந் தேதி இன்று மறைந்த பாரத் ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு  சர்வ மதங்களின் ஒற்றுமையுடன்  அமைதி ஊர்வலம், இரங்கல் தெரிவிப்பு பொதுக்கூட்டம் ,மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
  அமைதி ஊர்வலம் தாளவாடி நேதாஜி சர்க்கிள் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
   
       அனைத்து மதங்களின் முக்கிய பிரமுகர்களும்,அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும்,அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும்,அனைத்து பள்ளிகளின் இருபால் ஆசிரியப்பெருமக்களும்,இருபால் மாணவர்களும்,அனைத்து வார்டு கவுன்சிலர்களும்,பத்திரிக்கை ஊடகங்களும்,இளைய சமுதாயங்களும் ,அரசு சாரா தன்னார்வ அமைப்புகளும், அரசு போக்குவரத்து உட்பட தனியார் போக்குவரத்து தொழிலாளர்களும்,
 அரசு பல்வேறு துறைகளின் அலுவலர்களும்,ஊழியர்களும்,வணிகர்களும்,விவசாயப்பெருங்குடி மக்களும்,பொதுமக்களும்  தாங்களாகவே  கலந்துகொண்டனர்.
இரங்கல் கூட்டம் 10.30மணிக்கு தொடங்கி 1.00மணி வரை நடைபெற்றது.
   திரு. R.மாதேஸ் M.A.,B.Ed.,அவர்கள்,தலைமை ஆசிரியர் . 
            ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-தாளவாடி.
      இரங்கல் கூட்டத்தில் கூட்ட நிகழ்வு ,அமைதி ஊர்வலம், மவுன அஞ்சலி,பற்றிய திட்டமுறைகள் பற்றி அறிமுகம் செய்கிறார்.

      தலைமை ஏற்று இரங்கல் உரை;
         திரு. நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள் தலைவர்,
                              தாளவாடி ஊராட்சி மன்றம்.

                            திரு. வெங்கட்ராஜ் அவர்கள் துவக்கஉரை,
                                      தாளாளர் மற்றும்முதல்வர்,
                      J.S.S.தொழிற் பயிற்சி கல்லூரி, தாளவாடி.



                திரு. வியானி அவர்கள் உரை,
                                 ROTARY CLUB OF THALAVADI.
         (உரையாற்றும் புகைப்படம் தவறிவிட்டது வருந்துகிறேன்)


                     திரு.இனையத் அவர்கள்  உரை,
             இசுலாமிய முக்கிய பிரமுகர் தாளவாடி.

                         திரு.மாதேஸ் B.A.,B.L. அவர்கள் உரை,
                                           வழக்கறிஞர்,தாளவாடி.



                    திரு. உபைத்துல்லா அவர்கள் உரை,
                                    மசூதி - தாளவாடி

                    திரு. சென்னஞ்சப்பா,அவர்கள் உரை.
                    கன்னட சங்கத்தலைவர்,தாளவாடி.

                         திரு.காளநாயக்கர் அவர்கள் உரை,தலைவர்,
                     திகனாரை ஊராட்சி மன்றம் (தாளவாடி)
                       திரு. பிரகாஷ் அவர்கள் உரை,  முன்னாள் தலைவர்,
                        தலமலை ஊராட்சி மன்றம்.(தாளவாடி)


                   திரு. நாகநாதன் அவர்கள் உரை,பட்டதாரி ஆசிரியர், 
                         அரசு மேல்நிலைப் பள்ளி,தாளவாடி.

                       திரு. அமல் அவர்கள் உரை,ஆசிரியர், 
              அரசு மேல்நிலைப் பள்ளி தாளவாடி.

                                      திரு.ஜெயராம் அவர்கள் உரை,
                      திரு.யேசுதாசன் அவர்கள் உரை, PALM2NGO.
                          திட்ட ஒருங்கிணைப்பாளர்,
                             அரசு சாரா தன்னார்வ அமைப்பு,தாளவாடி.
                திரு. ஜான்சன் அவர்கள் உரை,
                       CCF (ASHA KENDRA) 
                          தன்னார்வ சமூக சேவை அமைப்பு,
                                 சூசைபுரம்,தாளவாடி.

நிறைவுரை மற்றும் நன்றியுரை; 
திரு. C.பரமேஸ்வரன் அவர்கள் செயலாளர், 
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு.
          அரசு பதிவு பெற்ற தன்னார்வ  அமைப்பு,


           அமைதி ஊர்வலம் துவக்கம். நேதாஜி திடல், தாளவாடி.
 அமைதி ஊர்வலத்தின் ஒரு பகுதி....தாளவாடி.மைசூர் மெயின் ரோடு.

அமைதி ஊர்வலத்தில் திரு.N.நாகநாதன் அவர்கள், தமிழ்த்துறை பட்டதாரி ஆசிரியர்GHSSCHOOL , திரு .P.யேசுதாசன் அவர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர்,PALM2NGO.,
 திரு. ரபிதீன் அவர்கள் நடத்துநர், (TNSTC) தாளவாடி கிளை.
 அமைதி ஊர்வலத்தில் இசுலாமிய சகோரதரர்களில் ஒரு பகுதி.....தாளவாடி.

 அமைதி ஊர்வலத்தில்திரு. உபைத்துல்லா,திரு.R.மாதேஸ் தலைமை ஆசிரியர்,திரு.வடிவேலு தாளவாடி,

 அமைதி ஊர்வலத்தில்,வழக்கறிஞர், காவல்துறை நண்பர்கள்,கிறித்துவ அமைப்பினர் உட்பட முக்கிய பிரமுகர்களில் சிலர்..........
இரங்கல் கூட்டத்தில்  அனைத்து ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் மற்றும் சர்வ மதங்களின் முக்கிய பிரமுகர்கள்.
இரங்கல் கூட்டத்தில் திரு. வியானி அவர்கள் ரோட்டரி கிளப் உட்பட  தன்னார்வ அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள்.

 இரங்கல் கூட்டத்தில் பொதுமக்கள் சூழ்ந்த  ஒரு பகுதி ,



தொடர்ந்து  தாளவாடி பொதுமக்கள் அனைவரும் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
                        




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...