15 ஏப்ரல் 2015

கோடைக்கால திருவிழா நம்ம சத்தியமங்கலத்தில்!..


மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். 
        கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். நம்ம சத்தியமங்கலத்திலுள்ள SRNமெட்ரிக் பள்ளியில் (1)குழந்தைகளை பாதுகாப்போம்,
(2)இன்றைய சூழலும்- சமூகத்தின் நிலையும்,
(3)இளைய சமூகமே எங்கே செல்கிறோம் நாம்?,
(4)பிரிகிறதா குடும்ப உறவுகள்?,
(5)குப்பைகள் தானாக உருவாவதில்லை,
(6)சமையல் திருவிழா,
(7)இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 
என வருகிற2015 மே மாதம் முழுவதும் ஆவலுடன் எதிர்பாருங்க,சமூக நலனுக்கான பயனுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள்.அனைவரும் பங்கு பெறுக..முன் பதிவு மிக மிக அவசியம்.
தொடர்புக்கு;

 PARAMESWARAN DRIVER

MOBILE NUMBER;  +91 9585600733

 E MAIL ;  paramesdriver@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...