17 செப்டம்பர் 2012

தமிழ் வளர்த்த சான்றோர்கள்-பட்டியல்

அன்பு நண்பர்களே,வணக்கம். 
      இந்தப்பதிவில் தமிழ் வளர்த்த சான்றோர் பெயர்கள் பற்றி காண்போம்.
   1)ஹென்றிக்ஸ் அடிகள் (Henriques) 1520-1600
  2) தத்துவ போதகர் ( Robert de nobili) 1577-1656 (தமிழ் உரைநடைகளின் தந்தை)
 3)வீரமாமுனிவர் (Constantine joseph beschi ) (8-11-1680 - 4-2- 1747)
                      (தமிழ் அகராதிகளின் தந்தை)
4) சீகன்பால்கு (1683-1719)
 5)பெப்ரிஷியஸ்(1711-1796)
6)இரேனியஸ் (1790-1836)
7)ஹென்றி பவர் (1813 - 1885)
8)பெர்ஷிவெல் 
9) கால்டுவெல்
10)ஜி.யூ. போப் 
 11)தெ.போ.மீ. (தமிழ் மெழியியலின் தந்தை)
12)ஆறுமுக நாவலர் (தற்கால தமிழ் உரைநடையின் தந்தை)(தமிழ் காவலர்)
13)திரு.வி.கலியாண சுந்தரனார் (மென்றமிழ் உரைநடையின் முதல்வர்)
14)உ.வே.சாமிநாத அய்யர் (தமிழ் தாத்தா)
15)வ.வே.சு.அய்யர் (தமிழ் சிறுகதைகளின் தந்தை)
16) புதுமை பித்தன் என்னும் சொ.விருத்தாச்சலம் (சிறுகதைகளின் மன்னன்)
17)மௌனி (தமிழ் சிறுகதைகளின் திருமூலர்)
18) மு.வரதராசனார்
19) மறைமலை அடிகள்
20) 
இன்னும் உள்ளன தடங்கலுக்கு மன்னிக்கவும்................

4 கருத்துகள்:

  1. நல்லதொரு தொகுப்பிற்கு பாராட்டுக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி, வாழ்த்துகள்.
    பாராட்டுகள். ஆனால், உலகத்தமிழ் மாநாடுகள் நடத்துவதில் முன்னோடியான நம் சேவியர் தனிநாயகம் அடிகளாரை விட்டுவிட்டீர்களே? தவிர்க்க முடியாத - தமிழ்வளர்த்த சான்றோர் பட்டியலில் தவிர்க்கக் கூடாத- அவரை,
    அடுத்த பட்டியலில் அவசியம் சேர்த்துவிட வேண்டுகிறேன். - நா.முத்துநிலவன்.
    http://valarumkavithai.blogspot.in/

    பதிலளிநீக்கு
  3. மரியாதைக்குரிய நா.முத்துநிலவன் ஐயா அவர்களே வணக்கம்.தங்களது ஆலோசனையை மதிக்கிறேன்.இன்னும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.நன்றிங்க.என பரமேஸ் டிரைவர் - தாளவாடி கிளை.

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுகள். ஆனால், தமிழை வளர இன்னும் பாடு பட்டு கொண்டு இருக்கும் நமது கலங்கேர் கருணாநிதி தலைவரை விட்டுவிட்டீர்களே? தவிர்க்க முடியாத - தமிழ்வளர்த்த சான்றோர் பட்டியலில் தவிர்க்கக் கூடாத- அவரை,
    அடுத்த பட்டியலில் அவசியம் சேர்த்துவிட வேண்டுகிறேன். -

    பதிலளிநீக்கு

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...