16 டிசம்பர் 2019

செஸ் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் 64

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். 
கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
சத்தியமங்கலத்தில் மாணவர்கள் சதுரங்க மன்றம் தொடங்கி இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறோம்.
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர்கள் இன்றுவரை 64எண்ணிக்கையாக உயர்ந்துள்ளனர்.இவர்களில் பெண்கள் இருவர் மட்டுமே! இரண்டு பெண்களும் ஆந்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 
ஒருவர்.7வது கிராண்ட் மாஸ்டரான கோனேரு ஹும்பி., 
இன்னொருவர் 25வது கிராண்ட் மாஸ்டரான ஹரிகா., 
 தமிழ்நாட்டில் மட்டும் 23 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குவது நமக்கெல்லாம் பெருமை!


தமிழ்நாடு-01



தமிழ்நாடு-02


தமிழ்நாடு-03
தமிழ்நாடு-04
தமிழ்நாடு-05

தமிழ்நாடு-06

தமிழ்நாடு-07

தமிழ்நாடு-08


தமிழ்நாடு-09

தமிழ்நாடு-10



தமிழ்நாடு-11



தமிழ்நாடு-12


தமிழ்நாடு-13




தமிழ்நாடு-14

தமிழ்நாடு-15

தமிழ்நாடு-16






தமிழ்நாடு-17


தமிழ்நாடு-18





தமிழ்நாடு-19





தமிழ்நாடு-20


தமிழ்நாடு-21

தமிழ்நாடு-22

தமிழ்நாடு-23 
ஈரோடு மாவட்டம்.






























நன்றி our thanks to ; chessbase india.com


 என அன்புடன் பரமேஸ்வரன் டிரைவர்,9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...