03 மே 2018

குழந்தைகள் புத்தகக் கண்காட்சி-2018Childrens Book Fair



மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். விதைகள் வாசகர் வட்டம் சார்பாக
            உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு நம்ம சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில் உலக புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
நாள் ; 2018 மே மாதம் 5ம் தேதி  மற்றும் 6ம் தேதி 
சனி,ஞாயிறு இரண்டு நாட்கள்.காலை10.00மணி முதல் இரவு8.00மணிவரை
 புத்தகக் காட்சி திறப்பாளர்; 
திருமதி.சுதா அவர்கள் 
நகராட்சி ஆணையாளர்,
சத்தியமங்கலம் நகராட்சி.
 விற்பனையை தொடங்கிவைப்பவர் ;
  எழுத்தாளர் , வா.மணிகண்டன் அவர்கள்,
       நிசப்தம் அறக்கட்டளை - பெங்களூரு.

  அனைவரையும் அன்புடன் வரவேற்கும்
 யாழினி ஆறுமுகம் அவர்கள் 
தலைவர்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்.

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...