25 ஜூன் 2017

ஓட்டுநர் இருக்கையின் சிறப்பு

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.ஓட்டுநரின் சிறப்பும்..!
அவர் இருக்கையின் பற்றிய
சிறப்பும்.மதிப்பும்
தெரியுமா உங்களுக்கு..!?
நடத்துனர் அமர்ந்திருக்கும்
இருக்கையை
CI வந்தால் எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
JE வந்தால் CI எழந்துநின்று
சீட் தரவேண்டும்.
AEவந்தால் JE எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
BM வந்தால் AE எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
DM வந்தால் BM எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
GM வந்தால் DM எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
MD வந்தால் GM எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
சேர்மன் வந்தால் MD எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
செகரட்டிரி வந்தால் சேர்மன் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
அமைச்சர் வந்தால் செகரட்டிரி எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
முதல்வர் வந்தால் அமைச்சர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
கவர்னர் வந்தால் முதல்வர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும்.
பிரதமர் வந்தால் கவர்னர் எழுந்து நின்று
சீட் தரவேண்டும்.
ஜனாதிபதி வந்தால் பிரதமர் எழுந்துநின்று
சீட் தரவேண்டும். இந்தியாவில்
ஜனாதிபதி மட்டுமே யார் வந்தாலும்
எழுந்துநின்று சீட் தரவேட்டியது இல்லை.
அதுபோலதான் ஓட்டுநருக்கும் அவர்இருக்கைக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. அவர்யார் வந்தாலும்
எழுந்து நிற்க்தேவையும் இல்லை.
ஒட்டுநர் இருக்கையை விட்டுதரவேண்டியது
இல்லை.
அவ்வளவு உயர்வானது ஓட்டுநர் இருக்கை.
என்பதை இனியாவது தெரிந்து
கொள்ளவேண்டியது நம் கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...