05 ஏப்ரல் 2014

நமது சங்கத்தின் கிளை துவக்கவிழா மற்றும் உலக நுகர்வோர் தினவிழா.

மரியாதைக்குரியவர்களே,
                                 வணக்கம்.
     நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 06 ஏப்ரல் 2014 ஆம் தேதி அதாவது நாளை தாளவாடியில் நமது சங்கத்தின் துவக்கவிழா - உலக நுகர்வோர் தினவிழா -வாக்காளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.ஆதலால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                                இப்படிக்கு
                                                     சமூக நலன் கருதி 
                                                  பரமேஸ்வரன்.சி
                                                   செயலாளர்,
                                           நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                      சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்மொழியில் சொற்புணர்ச்சி இலக்கணம்

 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்படன் வரவேற்கிறோம்.   சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் சார்பாக மாணவக்குழந்தைகளுக்கு தமிழ்மொழி...