இந்திய நாட்டுப்பண்
தேசிய கீதமானது இந்திய நாட்டுப்பண் ஆகும். இந்த தேசிய கீதத்தை பாடுவதற்கு மொத்தம் 52 வினாடிகள் ஆகும். தேசிய கீதம் பாடல் முதன் முதலில் கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார். ஜனவரி 24, 1950 ஆம் ஆண்டு தான் “ஜன கன மண’ இந்தியாவின் தேசிய கீதமாகவும், “வந்தே மாதரம்’ தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.
தேசிய கீதத்தை பாடும்போது ஆடாமல் நேராக நின்று மரியாதையுடன் பாட வேண்டும்.
தேசிய கீதத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தாதிராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக