02 அக்டோபர் 2024

போதை தவிர்ப்போம், சாலைவிதிகளை மதிப்போம், தற்கொலை எண்ணங்களை கைவிடுவோம்- நம்மைநாமே காப்போம்.

                             போதை தவிர்ப்பு விழிப்புணர்வுபிரச்சாரம்...



    அக்02  தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த தினத்தை முன்னிட்டு 

போதைப்பொருட்கள் தவிர்ப்போம்,

சாலைவிதிகளை மதிப்போம்,

தற்கொலை எண்ணத்தை கைவிடுவோம்,

நம்மை நாமே காப்போம்....

ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம்  உட்கோட்டக் காவல்துறையுடன் கொளப்பலூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும் 

            விழிப்புணர்வுபிரச்சாரம்...

    02-10-2024 & 03-10-2024 புதன்கிழமை,வியாழக்கிழமை...இன்றும் நாளையும் 




மேற்கண்ட துண்டறிக்கையின்படி 

02-10-2024 புதன்கிழமை

காலை 8.30 மணி தொடங்கிவைப்போர்......

சிறுவலூர் பேருந்துநிறுத்தம்.



தலைமை: திருமிகு.S.இராஜமாணிக்கம் அவர்கள்,காவல் உதவி ஆய்வாளர்,சிறுவலூர் காவல்நிலையம்.



முன்னிலை: திருமிகு.MG (எ) K.P.முத்துச்சாமி அவர்கள் மற்றும்.

(தேனீ) A.பார்த்திபன் அவர்கள் மற்றும் சிறுவலூர் முக்கிய பிரமுகர்கள்.








தொடர்ந்து நாளை.......

            இரண்டாவது நாளான  03-10-2024வியாழக்கிழமை,

கொளப்பலூர் பேருந்துநிலையம்,காலை 8.00 மணியளவில்..

தலைமை: திருமிகு.அன்பரசுஆறுமுகம்.MBAஅவர்கள்,

கொளப்பலூர் பேரூராட்சி மன்றத் தலைவர்.

முன்னிலை: திருமிகு.K.S.தங்கராஜ் அவர்கள்,

கொளப்பலூர் பேரூராட்சிமன்ற  துணைத் தலைவர்.

திருமிகு.MG (எ) K.P.முத்துச்சாமி அவர்கள்,

மரமே வளம் இயக்கம் நிறுவனர்.

திருமிகு.(தேனீ) A.பார்த்திபன் அவர்கள் ,

நூலக வாசகர் வட்டத் துணைத்தலைவர்,

திருமிகு. ராமன் அவர்கள்,(பெற்றோர் ஆசிரியர் கழகம்)

 திரு.பரமேஸ்வரன் அவர்கள்(விதைகள்)

மற்றும் கொளப்பலூர் முக்கிய பிரமுகர்கள்,தொடர்ந்துகெட்டிச்செவியூர்,வெள்ளாங்கோயில் உட்பட முக்கிய ஊர்களில்  அந்தந்த ஊர் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு  விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிறிஸ்துவம்,முஸ்லீம் மத‍ங்களிலும் சாதிப்பிரிவினை உண்டு....

  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...  மனித இனத்தில் அழிக்கமுடியாத பெரும்நோய்கள் சாதிப்பாகுபாடு....  QUORA -இண...