05 ஏப்ரல் 2014

நமது சங்கத்தின் கிளை துவக்கவிழா மற்றும் உலக நுகர்வோர் தினவிழா.

மரியாதைக்குரியவர்களே,
                                 வணக்கம்.
     நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 06 ஏப்ரல் 2014 ஆம் தேதி அதாவது நாளை தாளவாடியில் நமது சங்கத்தின் துவக்கவிழா - உலக நுகர்வோர் தினவிழா -வாக்காளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.ஆதலால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                                இப்படிக்கு
                                                     சமூக நலன் கருதி 
                                                  பரமேஸ்வரன்.சி
                                                   செயலாளர்,
                                           நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                      சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருது வழங்கும் 6வது வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா-2025

    "செயற்கரிய செய்வார் விருது" வழங்கி பாராட்டு வழங்க அழைத்துள்ளனர். அனைவருக்கும் வணக்கம்.                  வெள்ளக்கோவில் மகாத்மாக...