அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
06-02-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை சென்னை,கோட்டூர்புரம்,அண்ணா நூற்றாண்டு நூலகத்திலுள்ள நூல் வெளியீட்டுக்கூடத்தில் கும்மிடிபூண்டி சாலைப் போக்குவரத்து நிறவனத்தின் தூணை இயக்குநர் திரு.முரளிதரன்.சு.ரெ. அவர்களின் 'ஆளப்பிறந்தவன்' நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக