23 ஜூலை 2018

தாளவாடி புத்தகக்கண்காட்சி-2018

          களப்பணிகள் ......இன்று
தாளவாடி சமூக ஆர்வலர்கள் நடத்தும்.....
2-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி ...மற்றும் 'தாளவாடி பஞ்சாயத்து யூனியன் சாம்பியன்ஷிப்' மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான முதலாம் ஆண்டு செஸ்போட்டி!
மரியாதைக்குரியவர்களே,
வருகிற ஆகஸ்டு 24,25,26 ஆகிய மூன்று நாட்கள் தாளவாடியில் 2ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி தாளவாடி சமூக ஆர்வலர்கள் சார்பாக நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த 20ஆம் தேதி ஜூலைமாதம் வெள்ளிக்கிழமையன்று காலை 9மணிக்கு T.V.ஆனந்தநாராயணன் அவர்களுடன் ஸ்கூட்டரில்  புறப்பட்டு
திகினாரை அரசு உயர்நிலைப்பள்ளி,புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி,

கெட்டவாடி-குன்னன்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,(KGBV) கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டுஉறைவிடப் பள்ளி ,

பனகஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி,மரியதீப்தி மெட்ரிக் பள்ளி,

மல்லன்குழி அரசு மாதிரிப் பள்ளி,

சூசையபுரம் புனித ஜோசப்ஸ் மேல்நிலைப் பள்ளி,CCF என்னும் ஆஷாகேந்திரா குழந்தைகள் நல சேவை நிறுவனம்,

தாளவாடி-ராமாபுரம் கேசிடி மெட்ரிக் பள்ளி,பாரதிபுரம் ஊ.ஒ.ந.நி.பள்ளி,

அரேப்பாளையம் ஊ.ஒ.ந.நி.பள்ளி ஆசிரியர் திரு.செந்தில்,
ஆசனூர் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி -
தலைமை ஆசிரியர்களை சந்தித்து புத்தகக்கண்காட்சி நடத்துவதற்கான கருத்துப்பரிமாற்றம் செய்தோம்.

தொடர்ந்து.....

சமூக ஆர்வலர் திரு.வெங்கட்ராஜ் அவர்கள்(ஓய்வுபெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர்),தாளவாடி சமூக சேவை மையம் நிறுவனர்.

 திரு.R.மாதேஷ் அவர்கள்(ஊத்துக்குளி உதவி தொடக்க கல்வி அலுவலர்) ,

திரு.சிவா (சமூக ஆர்வலர்),USSS மெட்டல்வாடி

 திரு. முருகன் (சமூக ஆர்வலர்),தொட்டபுரம்

 திரு. ஏ.பி.ராஜூ (சமூக ஆர்வலர்),

திரு.சுஹைல் அகம்மது (சமூக ஆர்வலர்),

திரு.இனாயத்துல்லா பாய் (சமூக ஆர்வலர்),

திரு.மணி ,(சமூக ஆர்வலர்) விடியல் இளைஞர் மன்றம்-தாளவாடி,

திரு.பிரபு (சமூக ஆர்வலர்) விடியல் இளைஞர் மன்றம்-தாளவாடி,

திரு.கிறிஸ்டோபர் (சமூக ஆர்வலர்) ,CCFஆஷாகேந்திரா-சூயையபுரம்,

ஆகிய தாளவாடி சமூக ஆர்வலர்களை சந்தித்தோம்.

இனி....
                                   விரைவில்,READ என்றழைக்கப்படும் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்,   தாளவாடி வட்ட கல்வி அலுவலர்,  SSA சர்வ சிக்ச அபியான் மேற்பார்வையாளர்,  தாளவாடி வட்டாட்சியர்,  வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலகம்,அரசு நூலகர்,  காவல் ஆய்வாளர், ,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடிகிளை மேலாளர், தமிழ்நாடு மின்சாரவாரியம் செயற்பொறியாளர்,  வனத்துறை ,  தீயணைப்புத்துறை,  அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,  நெடுஞ்சாலைத்துறை, வங்கிகள், அஞ்சலகங்கள், தொலைபேசி நிலையம் உட்பட

    தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  ஜே.எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளி மற்றும் ஜே.எஸ்.எஸ்.தொழிற்பயிற்சி மையம்,   சிக்கள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி,    தலமலை அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி,    தொட்டபுரம் ஊ.ஒ.ந.நி.பள்ளி,    நெய்த்தாளபுரம் ஊ.ஒ.ந.நி.பள்ளி,    மெட்டலவாடி ஊ.ஒ.ந.நி.பள்ளி,    அருளவாடி ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஊ.ஒ.ந.நி.பள்ளி,கோட்டாடைஊ.ஒ.ந.நி.பள்ளி,சுஜில்கரைஊ.ஒ.ந.நி.பள்ளி மற்றும் கெத்தேசால்,கேர்மாளம்,கோட்டாமாளம் பகுதியிலுள்ள பள்ளிகள் என தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் சந்திக்க உள்ளோம்.ரோஸ் சேவை அமைப்பு, ஒய்ஸ்மென்கிளப் உட்பட தாளவாடி மக்கள் மீது அக்கறையுள்ள அனைவரையும் சந்தித்து ஒன்றிணைத்து மக்கள் நலனுக்காக,குறிப்பாக மாணவர்கள் முன்னேற்றத்திற்காக அறிவுசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். விருப்பமுள்ள சமூக ஆர்வலர்கள்அரசியல்,மதம்,சாதி,மொழி வேறுபாடுகளைக் கடந்து மக்கள் நலப்பணியாற்ற எப்போதும் இணைந்துகொள்ள வருக! என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.
 என சமூக ஆர்வலர்கள் சார்பாக...............
(1) திரு. வெங்கட்ராஜூ, தாளவாடி சமூக சேவை மையம்
(2) T.V.ஆனந்தநாராயணன் - 9442437103
(3) மணி - 9865700800
(4)சுஹைல் முகம்மது -9442316608
(5)யேசுதாசன் (PALM2NGO)
(6)மரிய அருள் வியானி(ரோட்டரி கிளப் தாளவாடி)
(7)சிவா (USSS)மெட்டல்வாடி
(8) தாளவாடி கணேசன் செய்தியாளர் - 9047222642
(9)C.பரமேஸ்வரன் - 9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...