05 ஆகஸ்ட் 2013

தமிழ் மொழி வளர்த்த வெளிநாட்டவர்கள்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
                 இந்த பதிவில் தமிழ்மொழி வளர்த்த வெளிநாட்டு அறிஞர் பெருமக்களின் விவரங்களை பதிவிட்டு அவர்களை நமது நினைவில் கொள்வோம்.
 (1)ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன். (1841 - 1897)
 (2)ராபர்ட் கால்டுவெல் (1814 - 1891)
 (3)ஆலன் டேனியலூ (1907 - 1994)
 (4)ஜோகன் பிலிப் பேப்ரிசியஸ் (1711 - 1791)
 (5)ஹென்ரிக் ஹென்ரிக்ஸ்
 (6)ஹென்ரிக் அடிகளார்
(7)ஹூப்பர்
(8)ஜென்சன் ஹெர்மன்
( 9)எம்.ஏ.லேப்
(10) ஜான் லேசர்ஸ்
 (11) ஜான் முர்டாக் (1819 _1904)
 (12)ராபர்ட் டி நொபிலி (1577 - 1656) தத்துவ போதகர் என பெயரை மாற்றுக்கொண்டவர்.,தமிழகத்துறவியாகவே வேடமணிந்து கொண்டவர்.மயிலாப்பூரில் மறைவு.
 (13)பீட்டர் பெர்சிவல்
 (14) ஜீ.யூ.போப் (1820 - 1908) இவரது கல்லறையில் ''நான் ஒரு தமிழ் மாணவன்'' என்று எழுத வேண்டும் என்று கூறியவர்.
 (15)ரேனியல் சிட்டி (1790 -1838)
 (16) ஹில்கோ வியார்டோ ஸ்கோமெரர்ஸ்
 (17) ஜூனியர் வில்சன்
(18) வின்ஸ்லோமிரன் (1789 - 1864)
 (19)பார்த்தலோமியா சீகன் பால்கு (1682 -1719) இவர் 1714-இல் இந்திய மொழிகளிலேயே தமிழை முதன்முதலாக அச்சேற்றியவர்.தன்னை ஐய்யர் என்று கூறிக்கொண்டவர்.இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட ஒப்பற்ற செல்வத்தினுள் தமிழே முதன்மையானது என்று பிரிட்டன் நாட்டில் ஜார்ஜ் மன்னன் தலைமையில் நடந்த வரவேற்புரையில் தமிழில் பேசி தமிழனின்,தமிழின் சிறப்பை உலகறியச்செய்தவர்.
 (20)கமில்ஸ் சுலபில்- இவர் செக்கோஸ்லேவியா நாட்டைச்சேர்ந்த அறிஞர்.தமிழின் சிறப்பைப்போன்று ஆங்கிலம் உட்பட உலகின் எந்த மொழிக்கும் இல்லை என்று தமிழின் பெருமையை உணர்த்தியவர்.
(21)வீரமாமுனிவர். கான்ஸ்டன் ஜோசப் பெஸ்கி-(1682 - 1746 )தமிழ் அகராதிகளின் தந்தை,தமிழில் எழுத்து சீர்திருத்தம் செய்து எளிமையாக்கியவர்.
 (22)இரேனியஸ்
 (23)கிரண்டலர்
 (24)டாக்டர் வின்சுலோ
 (25)மாச்சுமுல்லர்
     (26)டாய்லர்

                   இதில் விடுபட்ட அறிஞர் பெருமக்களின் பெயர்கள் அறிந்த  அன்பர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.தமிழ் வளர்த்த தமிழ்ச்சான்றோர்கள் பட்டியல் அடுத்த பதிவில்.
                               என
                பரமேஸ்வரன்.சி.
                           ஓட்டுனர்.
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை
  தாளவாடி கிளை-ஈரோடு மண்டலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...