05 ஆகஸ்ட் 2013

தமிழ் வளர்த்த தமிழ்ச்சான்றோர்கள்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
            தமிழ் வளர்த்த தமிழ்சான்றோர்கள் பட்டியல் இங்கு பதிவிடுகிறேன்.கூடுதல் விவரம் தெரிந்த நண்பர்கள் தகவல் கொடுக்க வேண்டுகிறேன்.
 (1)உ.வே.சாமிநாத அய்யர்
 (2)தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
 (3)மறைமலை அடிகளார்
 (4)தேவநேயப் பாவலர்
 (5)கா.அப்பாதுரையனார்
 (6)சிதம்பரநாத செட்டியார்
 (7)ஆபிரகாம் பண்டிதர்
 (8)மு.வரதராசனார்
 (9)ச.வையாபுரி பிள்ளை
 (10)மயிலை சீனி.வெங்கடாசலம்
 (11)ரா.பி.சேதுபிள்ளை
 (12)சுப்பிரமணிய பாரதி
 (13)சேவியர் தனிநாயகம் அடிகளார்
        நம்  தாய்மொழியாம் தமிழுக்காக பாடுபட்ட இங்கு விடுபட்ட  அறிஞர் பெருமக்கள் பற்றிய   விவரம் அறிந்த நண்பர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.
                   பரமேஸ்வரன்.சி
                     ஓட்டுனர்
தமிழ்நாடு அரசு போகுவரத்துக்கழகம்-கோவை
 தாளவாடி கிளை - ஈரோடு மண்டலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொளப்பலூர் வருகை 14-09-2025

 அனைவருக்கும் வணக்கம்.  கொங்குத்தன்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.... 3ஆம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழா 13-09-2025 ...