03 ஜனவரி 2014

kolappalur -தேரோட்டம்-2014

மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.
                                   கொங்குத்தென்றல் 
                                 வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.ஈரோடு மாவட்டம்,கோபி செட்டிபாளையம் வட்டம் ,கொளப்பலூரில் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.


பதிவேற்றம் 
   
பரமேஸ் டிரைவர்-
தாளவாடி. 
http://consumerandroad.blogspot.com
http://paramesdriver.blogspot.com.

2 கருத்துகள்:

  1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரியவரே,திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே,வணக்கம்.தங்களது கருத்துரையை படித்து பார்க்க காலதாமதம் ஆனமைக்கு மன்னிக்கவும்.காரணம்.எனது பணிச்சூழல் ....ஆனால் ஒன்று மட்டும் உறுதிங்க!தாங்கள் எந்த வலைப்பதிவுகளைப்பார்த்தாலும் தவறாமல் கருத்து தெரிவிப்பதை பார்க்கும்போது எனக்கு வியப்பை கொடுப்பது மட்டுமின்றி எனக்கும் மேன்மேலும் ஊக்கம் கொடுக்கிறீர்.நானும் தங்களை பின்பற்ற முயற்சிக்கிறேன்.நன்றிங்க.என அன்பன் C.PARAMESDRIVER,

      நீக்கு

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...