வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை
மருந்து போலத் தருகிறோம்.
கல்வி சுமையாகிறது.
வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை
விருந்து போலத் தருகிறோம்
வாழ்க்கையே சுமையாகிறது.
நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.
2.1 இதழ்கள் பொதுவாக, அச்சிட்ட செய்திகளையும் கருத்துகளையும் பரப்ப வெளிவருகின்ற எல்லாவற்றையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிடலாம். 2.1...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக