19 ஏப்ரல் 2017

உலக புத்தக தினவிழா-2017





மரியாதைக்குரியவர்களே,
                            வணக்கம்.ஈரோடு மாவட்டம் நம்ம சத்தியமங்கலத்தில் விதைகள் வாசகர் வட்டம் மற்றும் ஈரோடு பாரதி புத்தகாலயம் இணைந்து உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஒருநாள் புத்தக கண்காட்சியினை நடத்தின.

.சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் அவர்கள் புத்தக அரங்கினை தொடங்கிவைத்து புத்தகங்களை பார்வையிட்டார்.
சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டத்தின் தலைவர்  திரு.யாழினி ஆறுமுகம் அவர்களிடம் சத்தி ஆணையாளர் அவர்கள்   புத்தக கண்காட்சி பற்றி பாராட்டுரை வழங்கியபோது..
ஒருநாள் புத்தக கண்காட்சி அரங்கின் சிறப்பான தோற்றமும் வாசகர்களின் பார்வையிடுதலும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொளப்பலூர் வருகை 14-09-2025

 அனைவருக்கும் வணக்கம்.  கொங்குத்தன்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.... 3ஆம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழா 13-09-2025 ...