19 ஏப்ரல் 2017

உலக புத்தக தினவிழா-2017





மரியாதைக்குரியவர்களே,
                            வணக்கம்.ஈரோடு மாவட்டம் நம்ம சத்தியமங்கலத்தில் விதைகள் வாசகர் வட்டம் மற்றும் ஈரோடு பாரதி புத்தகாலயம் இணைந்து உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஒருநாள் புத்தக கண்காட்சியினை நடத்தின.

.சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் அவர்கள் புத்தக அரங்கினை தொடங்கிவைத்து புத்தகங்களை பார்வையிட்டார்.
சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டத்தின் தலைவர்  திரு.யாழினி ஆறுமுகம் அவர்களிடம் சத்தி ஆணையாளர் அவர்கள்   புத்தக கண்காட்சி பற்றி பாராட்டுரை வழங்கியபோது..
ஒருநாள் புத்தக கண்காட்சி அரங்கின் சிறப்பான தோற்றமும் வாசகர்களின் பார்வையிடுதலும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...