12 நவம்பர் 2016

ருசிகர விவாத நிகழ்ச்சி-2016

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.  நம்ம சத்தியமங்கலத்தில்  2016 வருகிற நவம்பர்  21ந் தேதி முதல் 27 ந் தேதி வரை புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது.அது சமயம் நிறைவு நாளான 27 ந் தேதி அன்று சாலைப்பயணத்தில் தொல்லையா?இல்லையா? என்ற தலைப்பில் பொதுமக்களுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் சுவையான விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது..அனைவரும் வருக.விவாதத்தில் பங்கு பெறுக.
 தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்... 
பரமேஸ்வரன் தாளவாடி கிளை   9585600733 
          குணசேகரன் சத்தி கிளை 9976617530

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...