25 மே 2015

இலவச கண் சிகிச்சை முகாம்-30.05.2015சனிக்கிழமை நம்ம தாளவாடியில்...

மரியாதைக்குரியவர்களே,
   வணக்கம். 
         வருகிற 30.05.2015சனிக்கிழமை அன்று காலை நம்ம தாளவாடியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்..அனைவரும் வாங்க அடுத்தவர்களுக்கும் சொல்லுங்க, சமூகம்  பயன் பெற உதவுங்க!.......



 சத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும்  பேனர் நம்ம தாளவாடியில்...
 (பார்வை 76887)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...