12 ஜூலை 2017

தாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத் திருவிழா-2017


மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.வருகிற 2017 ஜூலை மாதம்15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்விழா,தாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத்திருவிழா,தாளவாடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு முதலாம் ஆண்டு நிறைவுவிழா ஆகிய முப்பெரும்விழா தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.அனைவரும் வருகைபுரிந்து அறிவுச்செல்வத்தை அள்ளிச்செல்க! என அன்புடன் அழைக்கிறோம்...

2 கருத்துகள்:

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...