tag:blogger.com,1999:blog-2006199245548041653.post1562029792149362777..comments2024-02-28T09:53:25.279-08:00Comments on கொங்குத் தென்றல்: வாதம்,பித்தம்,கபம்-முக்குற்றம்.Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2006199245548041653.post-6931384077435853932012-04-24T01:46:14.592-07:002012-04-24T01:46:14.592-07:00வள்ளலார் ஞான மூலிகை ::
வெள்ளை கரிசலாங்கண்ணி 200 க...வள்ளலார் ஞான மூலிகை ::<br /><br />வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,<br />முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக<br />காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).<br /><br />இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.<br />தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில்<br />மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்<br />கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில்<br />சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.<br />இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும்<br />அனைத்து நோய்களும் குணமாகும்<br /><a href="http://sagakalvi.blogspot.in/2011/10/blog-post_04.html" rel="nofollow">http://sagakalvi.blogspot.in/2011/10/blog-post_04.html</a>Sivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.com